"தலைவா.... தலைவா" படையப்பா காட்சியை மிஞ்சிய சம்பவம்! - ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்...!

x

"தலைவா.... தலைவா" படையப்பா காட்சியை மிஞ்சிய சம்பவம்! - ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்...!

ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் அருகே அழகியநத்தம் பகுதியில் தொடங்கியது. ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ரஜினி வந்துள்ளதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் திரண்டனர். இறுதியாக ரசிகர்களை நோக்கி கையசைத்தப்படி ரஜினிகாந்த் அன்பை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்