ஜெ. மரண அறிக்கை எதிரொலி - திடீரென தர்காவில் சுதாகரன் பிரார்த்தனை

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தர்காவில் சசிகலாவின் உறவினரான சுதாகரன் பிரார்த்தனை மேற்கொண்டார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில், சசிகலா உள்ளிட்டோரை விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ள நிலையில் சுதாகரன் தர்காவில் திடீர் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்