‘ஒரே ஒரு போட்டி தான்’ கோலியை ஓரங்கட்டிய சுப்மன் கில்!

x

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், குஜராத் வீரர் சுப்மன் கில் 129 ரன்கள் விளாசினார். இதன்மூலம் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2014ல் சென்னைக்கு எதிராக பஞ்சாப் வீரர் ஷேவாக் 122 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.

அதேபோல நேற்று 233 ரன்கள் குவித்த குஜராத் அணி, பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது.


Next Story

மேலும் செய்திகள்