"பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளது ஆவின் பால் தானே..?" - அமைச்சர் நாசர் கேள்வியால் சிரிப்பலை...

x

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு ராஜாங்குப்பம் பகுதியில் 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள ரேஷன் கடைக்கு அமைச்சர் நாசர் பூமி பூஜை செய்து கட்டடப் பணிகளைத் துவக்கி வைத்தார். அப்போது பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளது ஆவின் பால் தானே என நாசர் கேட்டதும் அங்கு சிரிப்பலை எழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்