பல் பிடுங்கிய விவகாரம்.."பல்வீர் சிங் சார் கூப்டாரு".."தைரியத்தை வர வைத்து பேசினேன்" - வழக்கறிஞர் மகாராஜன் பரபரப்பு பேட்டி

x

பல் உடைப்பு வழக்கில் இருந்து விலகச் சொல்லி, போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாக பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்வீர் சிங் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்