வடகொரியா அதிபரின் கடைசி இலக்கு இதுவா ..? - உல நாடுகளை அச்சுறுத்த்தும் கிம் ஜாங் உன்

x

உலகின் அதீத சக்தி வாய்ந்த ஏவுகணயை உருவாக்குவதே தங்களது இலக்கு என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மிகப்பெரிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிபர் கின் ஜாங் உன் மற்றும் அவரது மகள் சோதனை தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின


Next Story

மேலும் செய்திகள்