தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலா..? - அமைச்சர் கணேசன் பரபரப்பு அறிக்கை

x

"தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்"/தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் விளக்கம்/"மேம்பால கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட முக்கிய துறைகளில் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பை தருகின்றனர்"////2/"வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை"


Next Story

மேலும் செய்திகள்