புயல் உண்மையாவே போச்சா? இல்லையா? - சென்னையை மீண்டும் பதம் பார்க்கும் மழை

x

மாண்டஸ் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், திருவல்லிக்கேணி, பட்டினம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், கிண்டி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, புரசைவாக்கம், வியாசர்பாடி உட்பட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே, சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்