"நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா..?" "ரூ.900 கோடி ஊழல்" - நாராயணசாமி

x

புதுச்சேரியில் குப்பை அள்ள விடப்பட்டுள்ள டெண்டரில் 900 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்