ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா ரோகித் சர்மா? | IPL

x
  • இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா, சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
  • ஐபிஎல் தொடர் முடிந்த ஒரு வாரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியும், அதன்பிறகு 50 ஓவர் உலக கோப்பை தொடரும் நடைபெறவுள்ளது.
  • இதனையொட்டி ரோகித் சர்மா தனது பணிச்சுமை நிர்வகிப்பதற்காகவும், காயம் ஏற்படாமல் இருப்பதற்காகவும், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் போட்டிகளை தேர்ந்தெடுத்து விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ரோகித் சர்மா விளையாடாத போட்டிகளில், மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்