ஐபிஎல்லில் உருவாக்கப்பட்ட புதிய விதி... சிஎஸ்கே தலைவிதியையே புரட்டி போட்டது..! ரசிகர்கள் வேதனை

x
  • ஐபிஎல் வரலாற்றில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை, சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே பெற்றுள்ளார்.
  • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக, இரண்டாம் பாதியில் ஃபீல்டிங் செய்யும்போது இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறக்கப்பட்டார்.
  • இதனால் முதல் பாதியில் பேட்டிங் செய்த அம்பத்தி ராயுடு, இரண்டாம் பாதியில் வீரர்களுக்கான டக் அவுட்டில் அமர வைக்கப்பட்டார்.
  • மேலும் இம்பேக்ட் ப்ளேயர் விதியை பயன்படுத்திய முதல் அணி என்ற பெருமையையும், சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்