ஐபிஎல் 2023 - யாரிடம் ஆரஞ்சு கேப் கேப் யாரிடம் பர்ப்பிள் கேப்

x

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி 700 ரன்களைக் கடந்துள்ளார். அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி வசம் உள்ளது. 13 போட்டிகளில் ஆடியுள்ள டூபிளஸ்ஸி, 702 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், குஜராத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் உள்ளது. 13 போட்டிகளில் விளையாடி, 23 விக்கெட்டுகளை ஷமி சாய்த்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்