கஞ்சா போதையில் கடைகளை சூறையாடிய ஆசாமி...கட்டி வைத்த மக்கள் - கிரிவலப் பாதையில் பரபரப்பு

x

திருவண்ணாமலையில், காவி உடையணிந்த நபர் ஒருவர் கஞ்சா போதையில், கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த நபரின் கை, கால்களை கட்டிப்போட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்