வங்கி செக்யூரிட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போதை ஆசாமி.. 1 நொடியில் தப்பித்த காவலாளி-அதிர்ச்சி காட்சி

x

கூட்டுறவு வங்கியின் இரவு நேர காவலாளி மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற போதை ஆசாமி

கூட்டுறவு வங்கி வாசலில் உறங்கிக் கொண்டிருந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெட்ரோல் உடலில் பட்டதும், அலறி அடித்து ஓடிய கூட்டுறவு வங்கி காவலாளி பாபு

சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வங்கி காவலாளி

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், ஷோபன்பாபுவை பிடித்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்