சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பேட்டி

x
  • ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்க்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் 4 டிக்கெட்டுகளை தட்டி சென்றுள்ளனர்.
  • TNPL தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையுடன் வலம் வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஐபிஎல் தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.
  • அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான 17-வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, கிரிக்கெட் டிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
  • இதில் சென்னை மயிலாப்பூரிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் வெற்றி பெற்று 4 டிக்கெட்டுகளை வென்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்