"பிரபல நிறுவன மசாலா பாக்கெட்டில் 420 பூச்சிகள்.." - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு புகார்...

x
  • கவர்ச்சி விளம்பரங்களை தந்து, பணம் மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளதாக, தனியார் நிறுவன பருப்பு பொடி வாங்கி சாப்பிட்டு பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டியுள்ளார்.
  • சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த காமேஷ் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு கொரட்டூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில், தனியார் நிறுவன பருப்பு பவுடரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
  • அதில் ஏராளமான பூச்சிகள் இருந்ததை கவனிக்காமல் சாப்பிட்டதால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
  • இதுதொடர்பான வழக்கில், தனியார் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்