#BREAKING | அமைச்சருக்கு எதிரான விசாரணை - இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.07 கோடிக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு, 2001-2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக 2020ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையின் வழக்கை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு/வழக்கின் விசாரணை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்