தென்னாப்பிரிக்கா-இந்தியா உறவு குறித்து அமைச்சர் சொன்ன தகவல்

x

வெவ்வேறு கண்டங்களில் இருந்தாலும், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக செயல்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப்டவுண் பகுதிக்கு அமைச்சர் ஜெய்சங்கர், பிரிக்ஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில், தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையே 18 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுவதாகவும், தென்னாப்பிரிக்காவின் நான்காவது பெரிய வர்த்தக நாடாக இந்தியா விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்