இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் - அரையிறுதியில் அசத்திய அக்செல்சன்

x

டெல்லியில் நடைபெற்றுவரும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சன் முன்னேறி உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேசிய வீரர் ஜொனாதன் கிறிஸ்டியை நேர் செட்களில் வீழ்த்தி அக்செல்சன் வெற்றி பெற்றார்.

இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீரர் விதித் சரனுடன் சாம்பியன் பட்டத்துக்காக அக்செல்சன் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்