சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற நபர்... தட்டி தூக்கிய இந்திய கடலோர காவல் படை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

x
  • இங்கிலாந்திலிருந்து வந்து வந்து கடல் வழியாக இலங்கை செல்ல முயன்ற நபரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
  • இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகிலுள்ள 3வது தீடையில் ஒருவர், கடல் வழியாக இலங்கை செல்ல முயன்றுள்ளார்.
  • தகவலறிந்த இந்திய கடலோர காவல் படையினர், விரைந்து சென்று அந்த நபரை கைது செய்தனர்.
  • விசாரணையில் இலங்கையை சேர்ந்த அந்த நபர், உள்நாட்டு போரின் போது இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்ததும், தற்போது சகோதரியின் திருமணத்திற்காக இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும் தெரியவந்தது.
  • இதனையடுத்து அவர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்