பிரதமர் மோடியின் அரசுமுறை பயணத்தை முன்னிட்டு துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணங்கள் ஒளிர வைக்கப்பட்டன.