உலகளாவிய விஐபிக்களை குறி வைக்கும் இந்திய ஹேக்கர்கள் - அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியீடு

இந்திய ஹேக்கர்கள் உலகம் முழுவதும் உள்ள விஐபிக்களைக் குறி வைத்துள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன...
x

hack-for-hire என்றழைக்கப்படும் பணத்திற்காக வேலை செய்யும் இந்த ஹேக்கிங் நிறுவனங்கள், உலகம் முழுவதும் இருந்தும் ரகசிய புலனாய்வாளர்கள் சொல்பவர்களின் இமெயில், போன்களை ஹேக் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தன அரசியல்வாதிகள், முக்கிய அரசாங்க அதிகாரிகளின் கணினிகள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் ரகசிய துப்பறிவாளர்களால் நியமிக்கப்பட்ட ஹேக்கர்கள் பல வருடங்களாக முக்கிய பிரபலங்களின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து வந்துள்ளதாகவும், பிரிட்டன் மற்றும் முழு உலகமும் இந்திய ஹேக்கர்களை நம்பியுள்ளதாகவும் ரகசிய ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்