"இந்தியா, சோமாலியா நாட்டைப்போல் மாறிவிடும்" - சீமான் பரபரப்பு பேட்டி

x

இந்தியா, சோமாலியா நாட்டைப்போல் மாறிவிடும்" - சீமான் பரபரப்பு பேட்டி

இன்னும் சில காலங்களில் சோமாலியா நாட்டைபோல் இந்தியா மாறிவிடும் என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை செய்யாறில் சிப்காட் விரிவாக்க பணிக்கு நிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட கோரி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், பட்டினி குறியீட்டில் இந்தியா 107வது இடத்தில் உள்ளதாகவும், விரைவில் இந்தியா சோமாலியா நாட்டைப்போல் மாறிவிடும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்