இந்தியா - இலங்கை கடைசி டி20 போட்டி...தொடரை வெல்லப் போவது யார்? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

x

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவும் 2வது போட்டியில் இலங்கையும் வென்று உள்ளன. இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் சமனிலை வகிப்பதால் தொடரை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்