இந்தியாவிற்கு "ஆன்மீக அறிவியலும்" தேவை - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் வலியுறுத்தல்!

x

மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தனது மனைவி மாலதியுடன் ஆயுஷ் ஹோமத்தில் பங்கேற்றார்.

இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்துக்கு வந்த அவர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார்.

அவருக்கு ஆதீனகர்த்தர் திருக்குறள் விளக்கவுரை புத்தகத்தை வழங்கி அருளாசி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்,ஆன்மீக அறிவியல் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்