இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5வது ஐ.என்.எஸ். போர்கப்பல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5வது ஐ.என்.எஸ். போர்கப்பல்
x

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5வது ஐ.என்.எஸ். வகிர் நீர்மூழ்கி கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

இந்திய கடற்படையை மேலும் வலு சேர்க்க பிரான்ஸின் நேவல் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது.

அதன்படி ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 4 நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக ஆயுதங்கள் பொருந்திய 5வது ஐஎன்.எஸ். நீர்மூழ்கி கப்பல் மும்பையில் கடற்படையில் இணைக்கப்பட்டது.

வாகிர் என பெயரிடப்பட்ட போர்க்கப்பல் பயங்கரமான ஆயுதங்களை தாங்கியுள்ளதாக கப்பற்படை அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்