இந்தியா-ஆஸி. ஒருநாள் கிரிக்கெட் தொடர்... கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் வழங்கிய - நிதின் மேனனை நடுவராக ஐசிசி நியமனம்

x
  • இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நடுவர்களை ஐசிசி அறிவித்து உள்ளது.
  • இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மார்ச் 17ம் தேதி தொடங்குகிறது.
  • இந்த தொடரின் 3 போட்டிகளுக்கும் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • நிதின் மேனனுடன் முதல் ஒருநாள் போட்டியில் கே.என்.பத்மநாபனும், 2வது ஒருநாள் போட்டியில் வீரேந்தர் சர்மாவும், 3வது ஒருநாள் போட்டியில் மதன்கோபாலும் நடுவர்களாக செயல்பட உள்ளனர்.
  • நிதின் மேனன் மீது பல்வேறு விமர்சனங்கள் நிலவுகிறது. சமீபத்தில் கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் நிதின் மேனன் அவுட் வழங்கிய நிலையில், 3 போட்டிகளுக்கும் அவர் நடுவராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்