"இந்தியா இனி வேண்டாம்" வெளிநாட்டுக்கு ஓடும் இந்தியர்கள்..! குடியுரிமையை கைவிட காரணம் என்ன?

இந்தியாவில் நடப்பு ஆண்டில் இந்திய குடியுரிமையை கைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
x

இந்தியாவில் இருந்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் நாளடைவில் அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

வேலைபார்க்கும் நாட்டிலேயே குடியுரிமையை பெற்றுவிடுகிறார்கள்.

பின்னர் இந்திய குடியுரிமையை கைவிடுகிறார்கள். இப்படி தங்கள் குடியுரிமையை கைவிடுவோர் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது.

இந்திய குடியுரிமையை கைவிட்டவர்கள் விபரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.யின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்