இந்திரா காந்தி சிலையின் ஏணி சேதம் - குற்றவாளிகளை கைது செய்ய கோரி நடைபயணம்

x

இந்திரா காந்தி சிலையின் ஏணி சேதம் - குற்றவாளிகளை கைது செய்ய கோரி நடைபயணம்


வாணியம்பாடியில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலையுடன் அமைக்கப்பட்டிருந்த ஏணி, இடிக்கப்பட்டதை கண்டித்து நடைபயணம் சென்ற காங்கிரஸ் நிர்வாகியை காவல்துறையினர் குண்டு கட்டாக தூங்கிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏணியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணி மாநில தலைவர் அஸ்லம் பாஷா, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நடைபயணமாக சென்றார். இந்நிலையில், திருபத்தூர் செல்லும் வழியில் அவரை தடுத்து நிறுத்திய போலீசார், வலுகட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி, கொண்டு சென்றனர்..


Next Story

மேலும் செய்திகள்