இந்தியா-ஆஸி..1st ODI: ரோகித் சர்மா இல்லை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி... ஒப்பனிங் யார்? குழப்பத்தில் ரசிகர்கள்

x
  • இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
  • இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது.
  • இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.
  • தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது.
  • கம்மின்ஸ் இல்லாததால், ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்க உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்