INDvsAus நாளை நடக்கும் கடைசி ODI...சென்னையில் கால்பதித்த வீரர்கள் | India | Australia | ODI

x
  • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • இந்த போட்டியில் பங்கேற்பதற்காக, விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
  • சென்னை விமான நிலையத்தில் இரு அணி வீரர்களுக்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் மூலம் நட்சத்திர விடுதிக்கு வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்