குழந்தை சடலத்துடன் தாய் 10கிமீ நடந்த சம்பவம்.. கரடு முரடான சாலையில் சிக்கிய கார்..புல்லட்டில் சென்று ஆறுதல் கூறிய கலெக்டர்

குழந்தை சடலத்துடன் தாய் 10கிமீ நடந்த சம்பவம்.. கரடு முரடான சாலையில் சிக்கிய கார்..புல்லட்டில் சென்று ஆறுதல் கூறிய கலெக்டர்
Published on

மலைப்பாதையில் கார் சிக்கிக்கொண்டதால், புல்லட்டில் சென்று ஆய்வு செய்த வேலூர் ஆட்சியர்

அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்துக்கொள்ளை பகுதியில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம்

ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் கார், மலையில் கரடு முரடான பாதையில் சிக்கியது

கார் செல்ல வழி இல்லாததால், புல்லட்டில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

X

Thanthi TV
www.thanthitv.com