கொடைக்கானல் சுற்றுலா வந்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - திண்டுக்கல் மாவட்ட காங். தலைவர் கைது

x

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் அசோசியேசன் தலைவராக இருப்பவர் அப்துல் கனி ராஜா. இவரது விடுதியில் தங்கிய பெண்ணுக்கு, அப்துல் கனி ராஜா பாலியல் தொந்தரவு அளித்ததாக, கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்,விசாரணை நடத்திய போலீசார் பாலியல் புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து காவ‌ல்நிலைய‌த்தில் இருந்து நீதிம‌ன்ற‌த்திற்கு அழைத்து செல்லும் போது அவர் திடீரென‌ மயங்கி கீழே விழுந்ததால், அரசு மருத்துவமனையில் தீவிர‌ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு


Next Story

மேலும் செய்திகள்