தொடர் மழையால் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் - தேங்கிய மழைநீரில் காத்திருந்த அதிர்ச்சி

x

மழை நீர் கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் கழிவு நீர் தேங்கியதால் மக்கள் அவதி.

வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம்.

மின்மோட்டார் பற்றாக்குறையால் கழிவு நீரை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் தாமாதம் என புகார்.

கழிவு நீரை விரைவில் அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை..


Next Story

மேலும் செய்திகள்