ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதியின் சிலை திறப்பு

x
  • நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உருவசிலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிறுவபட்டுள்ளது.
  • கன்னாக் சௌக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயர உருவ சிலையை உத்தர்காண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி திறந்து வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், பிபின் ராவத் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்