"நீயும் வாமா..ஏன் ஒதுங்கி நிக்குற".தங்கச்சியை அன்போடு அழைத்த CM ஸ்டாலின்..

x

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு

கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

7000 சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது

கலைஞர் கோட்டத்தில், 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது

கலைஞர் கோட்டத்தில் கருணாநிதியின் முழு உருவ சிலையும் நிறுவப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்