தெரிந்தே குழந்தையை விட்டுச்சென்ற தாய்.. போலீஸ் செய்த செயல்.. கூனி குறுகிய பெற்றோர்

x

காட்பாடி ரயில் நிலையத்தில் கைக்குழந்தையை விட்டு சென்ற பெற்றோர் கண்டுபிடிப்பு /24 மணி நேரத்தில் பெண் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் /மே 3ஆம் தேதி காட்பாடி ரயில்நிலையத்தில் மூதாட்டியிடம் குழந்தையை விட்டு சென்ற பெண்/சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், பெற்றோரை கண்டுபிடித்தனர்/கைக்குழந்தையின் பெற்றோரை குழந்தைகள் நல குழுமம் முன்பு ஆஜர் செய்ய நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்