வேலூரில் பரபரப்பு..குவிந்த CRPF வீரர்கள்.. மோப்ப நாயுடன் களமிறங்கிய டீம்.. ஆயிர கணக்கில் போலீஸ்..இதற்காகத் தான்

x

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, வேலூரில் பலத்த பாதுகாப்பு

வேலூர், திருப்பத்தூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிஆர்பிஎப் வீரர்கள், காவலர்கள் என 1,400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

பொதுக்கூட்ட மேடைக்கு பின்புறம் முகாமிட்டு கண்காணிக்கும் சிறப்பு இலக்கு படை பிரிவு

வெடிகுண்டு பரிசோதனை குழுக்கள் மோப்ப நாயுடன் 15 பிரிவாக பிரிந்து சோதனை


Next Story

மேலும் செய்திகள்