நடைப்பயிற்சி சென்ற முதியவரைக் கடித்து குதறிய நாய்கள்-உடலை தரதரவென இழுத்துச் சென்ற பயங்கரம்..!

x
  • உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பல்கலைக்கழகத்தில் (AMU) தெரு நாய்கள் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
  • பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூங்கா ஒன்றில் சுற்றித் திரிந்த முதியவர் ஒருவரை நாய்கள் கூட்டமொன்று அவரை தாக்கியதில் இறந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்,
  • அதில் நாய்கள் கூட்டத்தால் தாக்கப்பட்ட நபரை நாய்கள் இழுத்துச் சென்றதைக் காண முடிந்தது.
  • போலீசார் இறந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்