திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை..

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோசப் ஸ்டாலின் என்பவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளையர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்