WTC இறுதிப்போட்டியில் பரபரப்பு.. ஏமாற்றத்துடன் வெளியேறிய 'கில்'.. 3ம் நடுவர் மீது சேவாக் கடும் சாடல்

x

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு சர்ச்சைக்குரிய வகையில் 3ம் நடுவர் அவுட் தந்ததற்கு, முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கண்டனம் தெரிவித்து உள்ளார். நபர் ஒருவர் கண்களைக் கட்டி இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள சேவாக், 3ம் நடுவரின் செயல்பாடு இப்படித்தான் இருந்தது என சாடி உள்ளார். அவுட்டா என்பதில் குழப்பம் ஏற்பட்டால் நாட்-அவுட் தான் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்