BREAKING || கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்... விசாரணை அதிகாரி முக்கிய அறிவிப்பு

x

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்/"பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து எழுத்துப்பூர்வமாக புகாரை தெரிவிக்கலாம்", விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலம் அறிவிப்பு/"ஏப்.10-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி புகார்களை தெரிவிக்கலாம்" பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் - விசாரணை அதிகாரி, இந்த விவகாரத்தில், 4 ஆம் நாளான இன்று மேலும் ஒருவர் ஆஜராகி வாக்குமூலம்


Next Story

மேலும் செய்திகள்