ஆயுத பூஜை எதிரொலி! மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 1200 ரூபாய்க்கு விற்பனை!

x

நாளை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை எதிரொலி- பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

மாட்டுதாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 1200 ரூபாய்க்கு விற்பனை

பூஜைக்கு பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்வு என வியாபாரிகள் கருத்து

நடப்பாண்டு 80 டன் முதல் 100 டன் வரை பூக்கள் விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்ப்பு

சந்தையில் பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்திருப்பதால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்