கொடைக்கானலில் இனி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலில் கிடைக்காது ஏடிஎம் மெஷினில் தான் கிடைக்கும் | Kodaikanal

x

கொடைக்கானலில், தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதாக நகராட்சி வழக்கறிஞர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்று மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் கொடைக்கானல் நகராட்சி வழக்கறிஞர் ஆணையர் முகமது முகைதீனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கொடைக்கானல் பகுதியில் பல்வேறு இடங்களில் ரகசிய ஆய்வு மேற்கொண்ட முகமது முகைதீன், சர்வ சாதாரணமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்