கேரளாவில் சக தோழிகள் மிரட்டியதால் விரக்தி.. "நான் குதிக்கத்தான் போறேன்" -5 மணி நேரம் போலீசை அலறடித்த திருநங்கை

x
  • கேரளாவில் காவல்நிலையத்திற்கு எதிரே உள்ள மரத்தில் ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டக் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
  • கொச்சி ஆலுவா பகுதியை திருநங்கையான அன்னராஜு, தன்னை சக திருநங்கைகள் ஆலுவா ரயில் நிலைத்தில் வைத்து கடந்த மாதம் 17ம் தேதி மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
  • ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆலுவா காவல் நிலையம் எதிரே உள்ள அரசமரத்தில் ஏறி அன்னராஜூ தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
  • போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்ததையடுத்து அவர் கீழே இறங்கினார்.
  • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்