கன்னியாகுமரியில் கள்ளக்காதலியின் மகளிடம் ஆபாச பேச்சு - போதகருக்கு பாடம் புகட்டிய பெண்கள்

x

நாகர்கோயில் குருசடி பகுதியைச் சேர்ந்த தயான்ராஜா இன்னேசி என்பவர், ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்களுக்குத் தாயான பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அவருடன் கடந்த ஆறு மாதங்களாக ஆரல்வாய்மொழி பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அந்த போதகர் அவ்வப்போது ஆபாசமாக பேசுவதாக மூத்த மகள் தனது தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர், இகுறித்து இளம்பெண், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போதகர் தயான் ராஜாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்