"எம்மோவ் யாரும்மா வீட்டுல" - வீட்டிற்குள் சுற்றித்திரிந்த சிறுத்தை..!

x

குன்னூரில் இன்று அதிகாலை குடியிருப்பிற்குள் சிறுத்தை புகுந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய சிசிடிவி வீடியோ வைத்து வனத்துறையினர் ஆய்வு...சர்வ சாதாரணமாக உலாவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை சிறுத்தை ஒன்று குடியிருப்பிற்குள் உலா வந்ததாக சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் எந்த பகுதி என அதில் தெரிவிக்கப்படவில்லை. தற்போது குன்னூர் வனசரகர் சசிகுமார் தலைமையில் வீடியோ வைத்து எந்த இடம் என ஆய்வு செய்து வருகின்றனர். இது குன்னூர் பகுதி தானா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்