சித்திரை திருவிழால் பயங்கர மோதல்.. இரு பிரிவினரிடையே நடந்த கலவரத்தில் - போலீசாருக்கு பலத்த காயம்

x
  • ராஜபாளையத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழா ஊர்வலத்தின் போது நடந்த மோதலில், இரண்டு போலீசார் பலத்த காயமடைந்தனர்.
  • சித்திரை திருநாளை முன்னிட்டு, ராஜபாளையத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சார்பாக வெண்குடை திருவிழா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
  • இந்த ஊர்வலத்தின் போது, ஒரே பிரிவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
  • இதனால், ஏற்பட்ட கல்வீச்சில் இரண்டு போலீசார் பலத்த காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர்.
  • மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்