இன்னும் சற்று நேரத்தில்.. வேகமெடுக்கும் மாண்டஸ் புயல்

x

மாண்டஸ் புயல் கரையை நெருங்கும் நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னையில் இருந்து செய்தியாளர்கள் பிரகாஷ், ரமேஷ், கசாலி வழங்கிய தகவல்கள் இவை..


Next Story

மேலும் செய்திகள்