அம்ரித் பால் சிங்கின் முக்கியமான நண்பர் கைது

x

பஞ்சாபில் அமிரித்பால் சிங்கின் முக்கியமான நண்பர் ஜோகா சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளரும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய முக்கியமான நண்பரான ஜோகா சிங்கை சிர்ஹிந்த் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித் பால் சிங்குடன் ஜோகா சிங் இருக்கும் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்